Dream-love failure kavithai

கனவு

கனவு காணும் நேரத்தில் பேசியது கனவாகவே இருந்திருக்கலாம்
என் கனவும் அவளின் நிஜமும்
ஒரு நாள் இரவில் பேசியதோடு முடிந்தது
இருபத்தி ஆறு ஆண்டுகள் அவள் பேசவில்லை

இந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு
ஏன் இவ்வளவு மனப்போராட்டம்
இனியும் அந்த இரவு உரையாடல் நடக்கும்
என்ற எண்ணம் ஏக்கமாக மாறியது

என் இனியவள் பேச நினைக்கும் பொழுது
பேசட்டும் இனி இடையூறு செய்வதாக இல்லை.

-கார்த்திக் பெருமாள்


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top