ஒரு வரி காதல் கவிதைகள்
கூந்தல்
காற்றில் கலைந்த கூந்தலில் காந்தையின் கந்தர்வம்
அன்பு
ஆசையும் அன்பும் அடங்காமல் அவனிடம் அடிமையானேன்
கண்கள்
கலைமகள் கண்கள் காதல் காவியம் கதைப்பதேனோ
என்னவன்
எதுவானாலும் என்னவன் எனக்கானவன் என எண்ணினேன்
வலம்
வனிதை வலம் வர வானமும் வண்ணமானதே