kadhal vali kavithai

நேற்று இரவு முழுவதும் யோசித்தேன் 
நாளை அவளது பிறந்தநாள்,

நல்ல கவிதை கூறி வாழ்த்த வேண்டும் என்று,
சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த நாட்காட்டி
என்னை பார்த்து சிரித்து கொண்டே சொன்னது

ஒரு மாதம் முழுவதும் வராத கவிதையா
உனக்கு ஒரு இரவில் வரப்போகிறது,

போ பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்று மட்டும் சொல் அது போதும் என்று.
– கார்த்திக் பெருமாள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top