விதி
விதியை
நம்புகிறாயோ,
இல்லையோ!
நான்
நம்புகிறேன்.
ஒரு வேளை
உன்னை
நேசித்தால்தான்,
ஒருவன் தற்கொலை
செய்து கொள்ள வேண்டும்
என்ற
விதி இருந்தால்,
அந்த ஒருவன்
நானாக
இருந்து விட்டுப் போகிறேன்.
போடி.
விதியை
நம்புகிறாயோ,
இல்லையோ!
நான்
நம்புகிறேன்.
ஒரு வேளை
உன்னை
நேசித்தால்தான்,
ஒருவன் தற்கொலை
செய்து கொள்ள வேண்டும்
என்ற
விதி இருந்தால்,
அந்த ஒருவன்
நானாக
இருந்து விட்டுப் போகிறேன்.
போடி.