ஒரு வரி இயற்கை கவிதைகள் – 1
ஆறுகள்
ஆயிரம் ஆண்டுகள் ஆன அதிசயம் ஆறுகள்
ஆதவன்
அக்கினியாய் அதிகாலை ஆதவன் ஆர்ப்பரித்து ஆடுகிறான்
பவளம்
பூக்களில் பூக்கும் புன்னகை பூமியின் பவளம்
இரவு
இயற்கையின் இசையும் இரவும் இதயத்தை இலகுவாக்கும்
ஆறு
ஆறுகள் அலைந்து ஆக்ரோசத்தில் ஆறுதலாய் அமைதியாகிறது